வெள்ளி, ஆகஸ்ட் 29, 2008

தரித்து நின்ற ரயிலுக்கு குறுக்கே, தலைவைத்து படுப்பதுதான் வீரம்!!!

கஞ்சிக்கும் வழியில்லாது அல்லாடிய
மு மகனுக்கு
வயிற்று பிழைப்பிடமாய் போனதன்று
திராவிடர் கழகம்

ஓசியிலேயே தின்று
தகாத பெண்களிடம் உறவுகொண்டு
உடன் பிறப்பே என போலியாக உச்சரித்த
அடுக்கு மொழி அலம்பல்லெல்லாம்
மேடை பேச்சானது அங்கு

கொழுப்பெடுத்த கூட்டத்திற்கு
அரசபதவி ஆசைபிறந்தது
அந்நேரம் பார்த்து
காங்கிரசில் தமிழர் கடுப்பாயிருந்தனர்

திக திமுகவானது
அவலப்பட்ட மக்களிற்கு
ஆசைவார்த்தை கூறி
அரசணையில் அமர்ந்தனர் சுலுவாய்

அண்ணா அமரர்ராக
நாவலருக்கு நடுமுதுகில் குத்திவிட்டு
தலைமைபதவியை தனதாக்கிய
குள்ளநரியொன்று
மானதமிழனுக்கு சுக்கிரீவன் பட்டமிங்கு கொடுக்கிறது

தரித்து நின்ற ரயிலுக்கு குறுக்கே
தலைவைத்து படுப்பதுதான் வீரமென்றும்
இந்திக்கு தார்பூசிய இளவல் தானென்று
வெட்டி வீரம் பேசிய
அட்டைகத்தி வீரர் இவர்

இந்திரா கொடுத்த சிறையை மறந்து
நேருவின் மகளே வருக
நிலையான ஆட்சிதருக
என ஊளையிட்ட ஓநாய்
மறத்தமிழனை சந்தர்பவாதியென்று
சகுனியாய் பேசுதிங்கு

எம்ஜிஆர் இருக்கும் வரை எதுவும் கிடையாது
முடங்கிய முதலைக்கு
அவரின் மறைவு அதிஸ்ரமாக அமைந்தது
அது தமிழனுக்கு அட்டமத்து சனியாக போனாது

காட்டி கொடுப்பதே காங்கிரஸின் தகுதியென்பது
தமிழர் நன்கறிவர்
அந்த வழியில் வந்த மூப்னாரும் குமரி அனந்தனும்
குத்துவிளக்காய் தெரியுதிங்கே
ஐயகோ கேளுமய்யா இந்த அநியாயத்தை

பரம்பரைக்கு பணத்துடன் பதவி சேர்க்க
சோனியாவின் சேலையில் தொங்குமொரு துஸ்டன்
துணிந்து பாக்கு நீரிணை கடந்த
மறத்தமிழன் மாறன் ஐயாவை தூற்றுதிங்கே

தமிழக மீனவரை நடுக்கடலில் தவிக்கவிட்ட
காவிரியாற்றை காயவிட்ட
ஓகனேக்கல் தமிழனை தாகத்தில்தவிக்கவிட்ட
சகுனியினதும் கூனியினதும் கூட்டுக்கலவை யொன்று
இனமான தமிழனை
இழித்து கரிச்சு கொட்டுது
தன் காழ்புணர்வை காட்டுது

மூப்படைந்த போதும் முழுமைபெறாத
தன்ளாத வயதிலும் பதவி மோகம் தணியாத
காங்கிரசின் கைக்கூலியொன்று
நாரயணனுடன் சேர்ந்து
தமிழனை படுகுழியில் தள்ளுதிங்கு

காங்கிரசும் அதன் கைக்கூலியும்
தமிழினத்திலுள்ள கருப்பாடுகள்
துரோகத்தின் மறுபெயர் இவர்கள் நாமம்
தமிழரை பிடித்த தரித்திரங்கள்.

தமிழரின் சரித்திரத்தில்
எட்டபனின் வாரிசுகள் இவர்களென
தமிழினம் இகழும்
காறி உமிழும்
,,,,,,,,,,,,,,,
நன்றி:-பதிவு செய்தவர்: தமிழன் பதிவு செய்தது: 27 Aug 2008 08:34 pm

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கண்டனங்கள்

பெயரில்லா சொன்னது…

"தமிழினத் துரோகி கருணாநிதிக்கு"
அவர் மொழியிலேயே
சிறப்பாக பதிலளித்த தோழருக்கு
வாழ்த்துகள்...

இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த
தமிழினj துரோகி கருணாநிதிதான்
என்பதை தமிழர்கள் ஒவ்வொருவரும்
உணர்ந்து செயல்படவேண்டும்...

கருணாநிதி துரும்பை கிள்ளிப் போட்டாலும் அவர் மலையை பெயர்த்ததாக அவர் புகழ்பாடி
ஏமாறும் தாழ்ந்த தமிழனே சிந்திப்பாயா?

பெயரில்லா சொன்னது…

அதனால தான் உங்களுக்கு 2 ரூபாய்க்கு அரிசி போடுதார்.

உடன் பிறப்பு என்பது போலி இல்ல. அதான் எங்க உயிர்

நம்மள மாதிரி அப்பா பைசாவுல சாப்டல. சொந்த மூளைய வச்சி எழுதி சம்பாதிச்சாரு.

தவறான பொண்ணுகிட்ட உறவு கொண்டவர்கள் 85 வயது வரை வாழமுடயுமா,

கொழுப்பெடுத்த கூட்டம் அல்ல, தயீர் சாப்பிட்டு கொழுப்பு சேர்த்தவர்களின் கொழுப்பை எடுக்க வந்த கூட்டம்.

அவருடைய திறமைய பார்த்து பொதுகுழு கொடுத்தது.

ரயில உங்க அப்பா ஒட்டிணர என்ன.

உங்களுக்காக சத்தம் விட்ட ஓநாய் மாதிரித்தான் தெரியும்.

இவர் இல்லனா எம்ஜிஆர் இல்ல.

இவர் கிட்ட தொங்கத்தான் நிறைய பேர் இருக்காங்க .

இந்த மந்திரி பதவி இல்லன நீங்க இந்த வழி சாலையில போக முடியாது.

பெயரில்லா சொன்னது…

paakka kaalan karunaneethee

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us