
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா நாகை மாவட்டத்தில் உள்ள பிரபல ஆலயம் ஒன்றில் தனது தோழி சசிகலாவுடன் மாலை மாற்றிக்கொண்டுள்ளார்.
இன்றுதான் ஜெயலலிதா அறுபதாவது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். அதை முன்னிட்டே நேற்றைய வழிபாடுகள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆலயத்தில்தான் அறுபதை வயதை அடையும் தம்பதியர் அத்தகைய ஆராதனைகளை நடத்துவர் என்பதாலும், பெண்கள் இருவர் மாலை மாற்றிக்கொண்டதாலும், இது குறித்து தமிழக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டுள்ளது.
http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml
5 கருத்துகள்:
மாலை மாற்றிக் கொண்டதாகத் தெரியவில்லை. வந்த இரண்டு மாலைகளில் ஒருவருக்கொருவர் அணிந்து கொண்டார்கள் என்று படித்தேன். அப்படியே மாற்றிக் கொண்டாலும் அது அவர்கள் தனிப்பட்ட விருப்பம். தலையிட நமக்கு உரிமையில்லை.
உது ஆடும் ஆட்டத்துக்கு ஒரு அளவே இல்லையே!?..........
எல்லாத்துக்கும் என்ன பிடிச்சுட்டுது!..............
முன்னாள் முதல்வர் ஒரு லெஸ்பியனா? ஆச்சரியமான தகவல்.
சூப்பர் அப்பு சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
இது அவர்களுடைய தனிப்பட்ட வாழ்கை!!! வாழ்துக்கள்!!!
கருத்துரையிடுக