tag:blogger.com,1999:blog-17052061.post8822330395367532906..comments2023-11-03T12:14:50.368+01:00Comments on பிருந்தனின் வலைப்பூ: 'சிவாஜி' - ஆறிப் போன பஜ்ஜி!!!பிருந்தன்http://www.blogger.com/profile/01989788748845160897noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-17052061.post-6800069679707274792007-06-19T01:48:00.000+02:002007-06-19T01:48:00.000+02:00//எம்ஜிஆர் அவர்கள் நடித்த காஞ்சித் தலைவன்" என்ற தி...//எம்ஜிஆர் அவர்கள் நடித்த காஞ்சித் தலைவன்" என்ற திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்பட்டது...... தமிழர்களின் பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அதனை முன்னின்று செய்தவர் யார் தெரியுமா? வேறு யாருமில்லை. தமிழ்நாட்டின் இன்றைய சுப்பர் ஸ்ரார் ரஜனிகாந்தான் அதை முன்னின்று செய்தார். //<BR/><BR/>இதுக்குத்தான் வாத்தியார் ரஜினியை தோட்டத்துல வைத்து துவைத்து காயப் போட்டாரே (லதாவை டாவடிச்சதுக்கும் சேர்த்து குடுத்தாரே )Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17052061.post-88508627944819308882007-06-17T14:49:00.000+02:002007-06-17T14:49:00.000+02:00மன்னிக்கவும்,அப்படி பார்த்தால் ரஜினி கன்னடம் அல்ல....மன்னிக்கவும்,<BR/><BR/>அப்படி பார்த்தால் ரஜினி கன்னடம் அல்ல. மகாராஷ்டிராவை சேர்ந்தவர்.<BR/>என்னைப் பொருத்த வரை, அவர் நிலைமையை நன்கு உணர்ந்தவர். நினைந்திருந்தால், எப்பொழுதே அரசியலுக்கு வந்திருக்கலாமே! எல்லாவற்றிற்கும் மேலாக இது சினிமா தானே, தமிழ்ப்படத்தில் தமிழ் மண்ணில் பிறந்தவர்தான் நடிக்க வேண்டுமென்றால், அது நல்லதன்று.<BR/>பின் எப்படி இந்தியாவின் கனவுகன்னி என்றழைக்கப்பட்ட ஹேமாமாலினி,போன்றோர் ஹிந்திப் படத்தை ஆண்டனர். ஆரம்ப காலத்தில் இல்லாத எதிர்ப்பு திடீரென்று முளைத்தது எப்படி??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17052061.post-76816616712252863632007-06-16T05:59:00.000+02:002007-06-16T05:59:00.000+02:00//லூஸாடா நீ பொரம்போக்கு மொதல்ல படத்த பாருடா லவடா /...//லூஸாடா நீ பொரம்போக்கு மொதல்ல படத்த பாருடா லவடா //<BR/><BR/>டேய் நீ தமிழனுக்கு பொறந்தியா இல்ல கன்னடத்தானுக்கு பொறந்தியா?.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17052061.post-68533815663647883292007-06-15T20:28:00.000+02:002007-06-15T20:28:00.000+02:00லூஸாடா நீ பொரம்போக்கு மொதல்ல படத்த பாருடா லவடாலூஸாடா நீ பொரம்போக்கு மொதல்ல படத்த பாருடா லவடாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17052061.post-70375510924705918922007-06-15T20:27:00.000+02:002007-06-15T20:27:00.000+02:00சுப்பர் ஸ்ரார் என்கின்ற ஆங்கில சொற்தொடரை தனது பெரு...சுப்பர் ஸ்ரார் என்கின்ற ஆங்கில சொற்தொடரை தனது பெருமையாகக் கொண்டிருக்கும் சிவாஜிராவ் என்கின்ற கன்னடனை முன்னிறுத்தி செயற்படுகின்ற இந்த ஆர்ப்பாட்டங்களின் ஊடாக தமிழன் எவ்வாறு திசை திருப்பப்பட்டு அவனது பண்பாடும் எதிர்காலமும் எவ்வாறு சிதைக்கப்படுகிறது என்பது குறித்து பலருக்கு அக்கறை இல்லை.<BR/> கலைஞர் கருணாநிதியின் படைப்பில் எம்ஜிஆர் அவர்கள் நடித்த காஞ்சித் தலைவன்" என்ற திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்பட்டது. அதில் கன்னட மன்னன் ஒருவனை தாழ்த்தி சில வசனங்கள் சொல்லப்பட்டிருந்தன. <BR/><BR/>இதற்கு தங்கள் கன்னடத்தை (கண்டனத்தை) காட்டுவதற்காக தமிழர்களின் பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அதனை முன்னின்று செய்தவர் யார் தெரியுமா? வேறு யாருமில்லை. தமிழ்நாட்டின் இன்றைய சுப்பர் ஸ்ரார் ரஜனிகாந்தான் அதை முன்னின்று செய்தார். இன்றைய தினம் வரை ரஜனிகாந்த் கன்னட பாதுகாப்பு இயக்கத்தின்" உறுப்பினராகத்தான் இருக்கிறார். அவருடைய அண்ணன் சத்தியநாராயணா இந்த இயக்கத்தின் ஒரு அமைப்பாளராகவும் இருக்கின்றார். <BR/><BR/>இது குறித்து கன்னட தீவிரவாத இயக்கமான சளுவளி இயக்கத்தின் தலைவரான வட்டாள் நாகராஜ் 1992 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி வெளிவந்த சுடச் சுடச் செய்தி" என்ற பத்திரிகைக்கு தெளிவாகவே செவ்வி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவிக்கையில் இங்கே தமிழர்களின் கடைகளை அடித்து நொருக்குவதற்கு சிவாஜிராவ்தான் முன்னணியில் நிற்பான் ஏனென்றால் அவனுக்கு தமிழர்களை கண்டாலே பிடிக்காது சிவாஜிராவ் நம்ம பையன் அவரை நாம் புரிந்து கொள்ள வேண்டும் அத்தோடு சத்தியநாராயணாவின் பிள்ளைகள் கன்னட இளைஞர் முன்னணி" என்ற அமைப்பையும் ஆரம்பித்துள்ளார்கள் அப்படி ரஜனிகாந்தின் குடும்பமே கன்னடர்களுக்கு ஆதரவாக உள்ளது தன்னுடைய படம் தமிழ்நாட்டில் ஓட வேண்டும் என்பதற்காக அவர் செய்கின்ற தமிழர் ஆதரவுப் பேச்சுக்களை நாம் பொருட்படுத்தக் கூடாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17052061.post-62924223474842080362007-06-15T13:04:00.000+02:002007-06-15T13:04:00.000+02:00if u r bold aprove mt comennt...mudikitu velaya pa...if u r bold aprove mt comennt...mudikitu velaya paruda...rajini veriyanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17052061.post-65518329152022315142007-06-15T12:22:00.000+02:002007-06-15T12:22:00.000+02:00திரைப் படத்தைப் பற்றிய உங்கள் பார்வையையும் பகிர்ந்...திரைப் படத்தைப் பற்றிய உங்கள் பார்வையையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17052061.post-9877472589435013222007-06-15T12:11:00.000+02:002007-06-15T12:11:00.000+02:00ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டிவிட்டால் என்ன நிகழும்......ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டிவிட்டால் என்ன நிகழும்.... கீழே விழும். <BR/><BR/>பஞ் சூப்பர்:-) ரசித்தேன்.Anonymousnoreply@blogger.com