tag:blogger.com,1999:blog-17052061.post718158631758930354..comments2023-11-03T12:14:50.368+01:00Comments on பிருந்தனின் வலைப்பூ: தினகரனின் தீர்க்கதரிசனங்கள்!!!பிருந்தன்http://www.blogger.com/profile/01989788748845160897noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-17052061.post-4530914791612294822007-05-22T07:14:00.000+02:002007-05-22T07:14:00.000+02:00He is a filthy rich guy. If he visits Dubai He use...He is a filthy rich guy. If he visits Dubai He use to stay in the costliest hotel Burj AL Arab with his family. He owns dozens of churches in Tirunelveli and Kanyakumari dist and all the Hundi collections are his own moneyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17052061.post-24110397553777943292007-05-17T12:15:00.000+02:002007-05-17T12:15:00.000+02:00//2. இனி வரப்போவது அழிவு மழையல்ல, புயல் மழையல்ல, ச...//2. இனி வரப்போவது அழிவு மழையல்ல, புயல் மழையல்ல, செழிக்கச் செய்யும் மழை (எசே 34:26)!//<BR/><BR/>இலங்கையின் பங்குகள் தொடர்ச்சியாக 10வது தடைவையும் வீழ்ச்சியடைந்துள்ளதக ரொய்ட்டஸ் தெரிவித்துள்ளது. <BR/><BR/>இலங்கையில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்ள அஞ்சுவதாகவும் அதிகரித்த வட்டி வீதமும் இந்நிலையை ஏற்ப்படுத்தியுள்ளதாகவும் பங்குதரகர்கள் தெரிவித்துள்ளனர். :-)))))))))))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17052061.post-28701771846206020322007-05-16T21:32:00.000+02:002007-05-16T21:32:00.000+02:00//ஒவ்வொரு மதத்திலும் நமக்கு அவநம்பிக்கையை அந்த மதத...//ஒவ்வொரு மதத்திலும் நமக்கு அவநம்பிக்கையை அந்த மதத்தை சேர்ந்தவர்களே ஏற்படுத்துகிறார்கள்//<BR/><BR/>100% உண்மை. வேறு யாரால் தன் மதத்தை தவறாக பின்பற்ற இயலும்?சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17052061.post-73378073162523411212007-05-16T16:24:00.000+02:002007-05-16T16:24:00.000+02:00மதம். இந்த குடும்பத்தின் வியாபாரம்...இதன்மூலம் சேர...மதம். இந்த குடும்பத்தின் வியாபாரம்...இதன்மூலம் சேர்த்த சொத்துக்களோ பல கோடி...<BR/><BR/>இந்த அரைவேக்காடுகள் ஆண்டவன் தங்கள் மீது படிக்கட்டு மூலம் இறங்கி வருவதாகவும், இதுகள் நடத்தும் கூட்டங்களில் முடவர்கள் நடப்பதாகவும், குருடர்கள் பார்ப்பதாகவும் உடாண்ஸ் விடும்கள்...<BR/><BR/>அதை ஏதாவது ஒரு டிவீ சேனலிலும் வெளிநாட்டு டொனேஷன் அமவுண்டை வைத்து டெலெகாஸ்ட் செய்யும்கள் இதுகள்...<BR/><BR/>கருநாடகத்தில் கன்னடருக்கு ஆதரவாகவும் ஆந்திராவில் கொலுட்டிகளுக்கு ஆதரவாகவும் இறைவனை ஏறெடுத்து ரெக்கமண்டு செய்து மக்களின் பாவங்களை டிஸ்கவுண்ட் ரேட்டில் நீக்கி கொடுக்கும் கடவுள் வியாபாரிகளாம் இவர்கள்...த்த்தூ...<BR/><BR/>இலங்கயிலும் வந்து தங்களது பச்சோந்திவேடத்த்தை காட்டி கொஞ்சம் காசு பார்த்திருக்கும் இவை..<BR/><BR/>இவைகளை கண்டுகொள்ளாமல் துரத்தியடிப்பதே இப்போதைக்கும் நாம் செய்யவேண்டிய வழி...!!!<BR/><BR/>இதுபற்றி வேறு யாராவது முழுமையாக எழுதினால் நன்றாக இருக்கும்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17052061.post-56743502217631731472007-05-16T13:09:00.000+02:002007-05-16T13:09:00.000+02:001. _____________ தேசத்தின் மீது ஆண்டவர் கிருபை உள்...1. _____________ தேசத்தின் மீது ஆண்டவர் கிருபை உள்ளவராக மாறுவார். இனி இந்த தேசத்தின் மீது வரப்போவது கோபமல்ல, கிருபையும் ஆசீர்வாதமும்! (உபா 32:43)<BR/><BR/>தல மேலே சொன்னது ஒரு நிரந்தர வசனம், அவர் எந்த நாட்டிற்கு சென்று சொற்பொழிவு ஆத்து கிறாரோ அந்த நாட்டின் பெயரை கோடிட்ட இடத்தில் நிரப்பிக் கொள்வார்.<BR/><BR/>தொலைக்காட்சியில் வேறு ஒரு நாட்டின் ஆசீர்வாதக் கூட்டத்தில் பேசும் போதும் இதைப் போலவே பேசினார்.<BR/><BR/>ஒவ்வொரு மதத்திலும் நமக்கு அவநம்பிக்கையை அந்த மதத்தை சேர்ந்தவர்களே ஏற்படுத்துகிறார்கள்.<BR/>அது இந்து மதமானாலும் எந்த மதமானாலும். . . . . .வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.com