tag:blogger.com,1999:blog-17052061.post4847622218086612974..comments2023-11-03T12:14:50.368+01:00Comments on பிருந்தனின் வலைப்பூ: நிலாவில் சாய்பாபா - புட்டபர்த்தியில் பரபரப்பு!!!பிருந்தன்http://www.blogger.com/profile/01989788748845160897noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-17052061.post-88298667611110134102007-10-07T12:56:00.000+02:002007-10-07T12:56:00.000+02:00அவுஸ்த்திரேலியாவில் இருந்து 2000 சாயி பக்தர்கள், எ...அவுஸ்த்திரேலியாவில் இருந்து 2000 சாயி பக்தர்கள், என் அக்கா உட்பட அங்குள்ளார்கள் கடந்த இரணடு வாரங்களாக, அவர்களிடம் தொடர்புகொண்டு இதைப்பற்றி கேட்டபோது, இந்திய நாஸ்திகர்கள் இப்படித்தான் கதைப்பார்கள், இதுகளின் பேச்சைக்கேட்கும் நேரத்தில் போய் ஏதாவது நாய் எச்சம் மக்கள் நடைபயிலும் இடங்களில் இருந்தால் அப்புறப்படுத்தி ஒரு சமூக சேவையைச்செய், அது இந்த உலகத்திற்கு நன்மைபயக்கும் என்று சொல்லியது எனக்கு ஒரு மாதிரிப்போய்விட்டது. நாஸ்திகர்கள் என்றால் அப்படி மூளயில்லாது கதை திரிப்பவர்களா...பெரும் ஆச்சரியமாக இருக்கிறது.<BR/><BR/>ஆன்மீக பாசறை...அவுஸ்திரேலியா...தமிழர் பூங்கா.புளொக்ஸ்பொட்.கம்நீதிதேவன்https://www.blogger.com/profile/10201095225106329215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17052061.post-51364669804341197522007-10-07T12:11:00.000+02:002007-10-07T12:11:00.000+02:00சாய்பாபா என்ன... எங்க பக்கத்து வீட்டு பாட்டி கூடத்...சாய்பாபா என்ன... எங்க பக்கத்து வீட்டு பாட்டி கூடத்தான் நெலாவுல தெரியுறாங்க. அவங்க நெலாவுல வடையே சுட்டிருக்காங்க. வெறும் தரிசனம் தர்ரது எந்த மூலைக்கு. ஆனானப்பட்ட கடவுள் சூரியன்ல காட்சி குடுத்தா நல்லாயிருக்கும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17052061.post-22034356150483404432007-10-06T18:18:00.000+02:002007-10-06T18:18:00.000+02:00நிலவில் 'களங்கம்' இருப்பதால், தூய்மையான சத்திய சாய...நிலவில் 'களங்கம்' இருப்பதால், தூய்மையான சத்திய சாய்பாபா தனது 'தோன்றும்' முடிவை வாபஸ் பெற்றுக் கொண்டாரோ ? :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17052061.post-77872796445788882532007-10-06T18:12:00.000+02:002007-10-06T18:12:00.000+02:00இதை எதிர்த்து கலைஞர் நிச்சயம் அறிக்கை விட வேண்டும்...இதை எதிர்த்து கலைஞர் நிச்சயம் அறிக்கை விட வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17052061.post-36174376265490407142007-10-06T16:39:00.000+02:002007-10-06T16:39:00.000+02:00இந்தப் ஃபிராடு பயலை வீட்டுக்கு அழைத்து விருந்து வை...இந்தப் ஃபிராடு பயலை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து (முதல்) பொண்டாட்டியை விட்டு காலில் விழ வைத்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டார் தற்போது பகுத்தறிவுக்கு நானே அத்தாரிட்டி எனக் கூறிக் கொள்ளும் ஒரு தமிழகத் தலைவர். என்னே பெரியாருடைய பகுத்தறிவுக்கு வந்த சோதனை!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17052061.post-20257466322462227072007-10-06T15:52:00.000+02:002007-10-06T15:52:00.000+02:00உலகெங்கும் பல நன்கு படித்தவர்கள் சாயி பாபா பக்தர்க...உலகெங்கும் பல நன்கு படித்தவர்கள் சாயி பாபா பக்தர்களாக பஜனைக் கூட்டங்கள் பண வசூல் நடத்தி வருகின்றனர்.<BR/>இவர்கள் அவரது நல்ல பேச்சுக்களையும் கருத்துக்களை மற்றும் பரப்பி வருகின்றனர்.<BR/>அவருடைய அசிங்கங்கள்,ஏமாற்றுக்களைப் பார்க்க மறுக்கின்றனர்.<BR/><BR/>இது மக்களை ஏமாற்றுவதல்லவா என்று சிந்திக்க வேண்டாமா?Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.com