tag:blogger.com,1999:blog-17052061.post1052534165848149953..comments2023-11-03T12:14:50.368+01:00Comments on பிருந்தனின் வலைப்பூ: எதற்கு இனிமேலும் சண்டை, கிருஷ்ணா-கிறிஸ்து.பிருந்தன்http://www.blogger.com/profile/01989788748845160897noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-17052061.post-91258115951733225122007-06-20T07:42:00.000+02:002007-06-20T07:42:00.000+02:00அப்ப, ஏசு கதையும், கிருஷ்ணர் கதையும் ஒரே ஆள் எழுதி...அப்ப, ஏசு கதையும், கிருஷ்ணர் கதையும் ஒரே ஆள் எழுதியிருக்காகங்கறீயளா?<BR/><BR/>நம்ம பதிவர்கள் மாதிரி, முதலில் கிருஷ்ணர் கதையெழுதி, மீள்-பதிவா கொஞ்சம் கரெக்ஷண்ஸ் பண்ணி, ஏசய்யா கதையாக்கியிருப்பாக. <BR/><BR/>சும்மா, டமாசு :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17052061.post-61980223389511257502007-06-13T12:29:00.000+02:002007-06-13T12:29:00.000+02:00கிருஸ்ணா- கிருஸ்து, மாரி-மேரி; பாத்திமா- பத்மா; லல...கிருஸ்ணா- கிருஸ்து, மாரி-மேரி; பாத்திமா- பத்மா; லலிதா-லொலிதா இவை யாவும் அறிவு தெரிந்தகாலத்திலிருந்து ஒன்றாகத் தான் இருக்கவேண்டும்; எனும் எண்ணம் இருந்ததால் என்றும்<BR/>அடித்துக் கொள்ளும் மனநிலை வரவில்லை; அடிப்போரைப் பார்த்துப் பரிதாபமே வரும்.<BR/>தகவல் தொகுப்புக்கு நன்றி.<BR/>படம் அருமையாக இருக்கிறது.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17052061.post-28614088247694094172007-06-13T06:33:00.000+02:002007-06-13T06:33:00.000+02:00ஆயர்பாடியில் மேய்ப்பனாக வளர்ந்தவர் கிருஷ்ணன். 'நான...ஆயர்பாடியில் மேய்ப்பனாக வளர்ந்தவர் கிருஷ்ணன். 'நானே நல்ல மேய்ப்பன்' கிறிஸ்துவின் புகழ்பெற்ற வாக்கியம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17052061.post-67329483917671232852007-06-13T05:17:00.000+02:002007-06-13T05:17:00.000+02:00அரசர்களால் அந்தக் குழந்தை கொல்வதற்காக தேடப் பட்டார...அரசர்களால் அந்தக் குழந்தை கொல்வதற்காக தேடப் பட்டார்கள். (கம்சன்-ஏரோது) அதற்காக அந்நாட்டில் அந்நேரம் பிறந்த ஆண்குழந்தைகள் கொல்லப் படுவதும் இரண்டிலும் நிகழ்கிறது.<BR/><BR/>பிறந்தவுடன் இடமாற்றம் இருவரின் வாழ்விலும் நிகழ்கிறது. உலகுக்கு இவர்களின் சக்தி வெளிப்படும் காலம் (பதின்ம வயதில்) ஒரே பருவத்தில் நிகழ்கிறது.<BR/><BR/>கிருஷ்ணன் பிறப்பது சிறையில். கிறிஸ்து பிறக்கும்போது சிறைப்பிடிக்க தேடப் படுகிறார்.<BR/><BR/>கிறிஸ்துவுக்கு 12 சீடர்கள். கிருஷ்ணனின் கதையில் 12 தோழர்கள் பற்றி கூறப்படுகிறது.<BR/><BR/>தண்ணீரில் நடத்தல் என்ற அற்புதம் இரு சரிதத்திலும் கூறப் படுகிறது.<BR/><BR/>ஒரே கடவுள் பற்றிய பிரதேசக் கதை மாற்றம் என்ற சந்தேகம் ஏற்படுகிறது.Anonymousnoreply@blogger.com